13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்போக்சோ சட்டத்தில் கைது

by Editor / 15-06-2022 12:38:31pm
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்போக்சோ சட்டத்தில் கைது

கடலூர் முதுநகர் அடுத்த ஏணிக்காரன்தோட்டம் பகுதியில் 13 வயது 
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் தவமணி என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via