அடுக்குமாடி கட்டிடத்தின் 14-வது மாடியில் பயங்கர தீ விபத்து சிக்கி தவித்த 14 பேர் பத்திரமாக மீட்பு

by Editor / 19-06-2022 02:58:00pm
அடுக்குமாடி கட்டிடத்தின் 14-வது மாடியில் பயங்கர தீ விபத்து சிக்கி தவித்த 14 பேர் பத்திரமாக மீட்பு

மும்பையில் உள்ள போரிவிலி பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தின் 14-வது மாடியில் தீப்பிடித்தது சிக்கிய பலர் உதவிக்கு அழைத்தனர் 6 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது உள்ளே சிக்கிய 14 பேரை பத்திரமாக மீட்டனர் கடும் போராட்டத்திற்குப் பின் அணைக்கப்பட்டது இதில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via