செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஒலிம்பியாட் தீபத்தை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்
டெல்லியிலிருந்து புறப்ப்பட்டு, 26 மாநிலங்கள் 75 நகரங்களுக்குசென்று,கடைசியாக ஜூலை 27 ஆம் தேதி சென்னை மகாபலிபுரம் வந்தடையும். ஒலிம்பியாட் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி டெல்லி ஏ.டி.ஐ ஜி அரங்கத்தில் மாலை 6.00மணிக்கு வெகுவிமாிசையாக தொடங்கியது.செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஒலிம்பியாட் தீபத்தை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர், விஸ்வநாதன் ஆனந்த், இந்திய அணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனா்
Tags :