பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

by Editor / 24-06-2022 03:52:11pm
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

 பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி உள்ளிட்ட 63 பேர் மீது தவறு ஏதும் இல்லை என தெரிவித்தது. இதை எதிர்த்து கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் எம்பி ஈசன் சத்ரியன் மனைவி  உச்சநீதிமன்றத்தை நாடினார். சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையும்  மஜிஸ்திரேட்  நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via