நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு முதலமைச்சர் M. K.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

by Editor / 25-06-2022 01:17:13pm
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு முதலமைச்சர் M. K.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

 நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ், 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சியை மாண்புமிகு முதலமைச்சர் M. K.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, உயர்கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.
 

 

Tags :

Share via