கரூரில் லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி இன்ஸ்பெக்டர் கைது

by Editor / 26-06-2022 02:10:11pm
கரூரில் லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி இன்ஸ்பெக்டர் கைது

கரூரில் லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி இன்ஸ்பெக்டரை மதுரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர் தான்தோன்றி பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் கம்பிவேலி உற்பத்தி நிவாரணம் தொடங்க ஜி எஸ் டி ஆர் சி என் பெறுவதற்காக இணையத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஜிஎஸ்டி எண் வழங்க கரூர் ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்த ஜிஎஸ்டி இன்ஸ்பெக்டர் சுபேர் சிங் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்த மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஐயப்பன் புகார் அழைக்கவே அதிகாரிகளின் திட்டப்படி கரூர் ஜிஎஸ்டி அலுவலகம் முன்பு ஐயப்பன் ஐந்தாயிரம் ரூபாய் சுபேர் சிங்கிடம்  கொடுத்தார் அதனைப் பெற்றுக் கொண்ட போது அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

 

Tags :

Share via