தமிழகத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 83 ஆயிரத்து 196 வழக்குகளுக்கு திர்வு

by Editor / 27-06-2022 12:44:05pm
தமிழகத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 83 ஆயிரத்து 196 வழக்குகளுக்கு திர்வு

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் 465 கோடி ரூபாய் மதிப்பிலான 83 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் 3 மாவட்ட மற்றும் தாலுகாவில் 433 வழக்குகளை விசாரித்தனர் இதில் காசோலை மோசடி வாகன விபத்து தொழிலாளர் மற்றும் குடும்ப பிரச்சனை சிவில் வழக்குகள் உள்ளிட்ட 83 ஆயிரத்து 196 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டதாக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

 

Tags :

Share via