மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமா் நிவாரண நிதியிலிருந்து குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார் இது குறித்து அவா் தம் ட்விட்டா் பக்கத்தில்',.மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்தது வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடனும், காயமடைந்தவர்களுடன் பிரார்த்தனைகளும் உள்ளன. உதவித் தொகையாக . இறந்தவரின் உறவினர்களுக்கு இருந்து தலா 2 லட்சம் . காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000': வழங்கப்படும்'[
Tags :