இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மதுரை சிறுமி பலாத்காரம்- வாலிபர் உள்பட 4 பேர் கைது

by Editor / 06-07-2022 01:22:20pm
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மதுரை சிறுமி பலாத்காரம்- வாலிபர் உள்பட 4 பேர் கைது

மதுரையை சேர்ந்த சிறுமியிடம் instagram மூலம் பழகி பலாத்காரம் செய்து, சிறுமியிடம் 10 பவுன் தங்க நகையை ஏமாற்றி அபகரித்ததாக பயாஸ்கான் மற்றும் சதீஷ், சரவணக்குமார், முத்துலெட்சுமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் நகை அடகு கடையில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பு உள்ள 10 பவுன் நகை மீட்கப்பட்டது.

 

Tags :

Share via