சிறை காவலரை தாக்கிய விசாரணை கைதி.

by Editor / 06-07-2022 09:24:17pm
சிறை காவலரை தாக்கிய விசாரணை கைதி.

திருட்டு வழக்கில் கைதான கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜா என்பவர் விசாரணை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.நேற்று சிறையில் உணவு வழங்கும் போது வரிசையில் வராத கைதி ராஜாவை வரிசையில் நிற்க்க சிறைக்காவலர் கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார். இதனால் கைதி ராஜா சிறைகாவலர் கிருபாகரனை பல் துலக்கும் பிரஷால் ( tooth brush) கழுத்தில் குத்தி தாக்கியுள்ளார். சிறு காயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து மத்திய சிறை ஜெயிலர் பாகாயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரணை.

 

Tags : Inmate assaulted prison guard.

Share via