உணவகங்கள் மருந்தகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கெட்டுப்போன உணவுப் பொருள்கள் பறிமுதல்

by Editor / 08-07-2022 04:15:20pm
உணவகங்கள் மருந்தகங்களில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கெட்டுப்போன உணவுப் பொருள்கள் பறிமுதல்


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பூவனூரில் உணவகங்கள் மருந்தகங்கள் மற்றும் மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 600 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் 27 கிலோ அளவிலான கெட்டுப்போன உணவுப் பொருள்கள் காலாவதியான மருந்துகள் மற்றும் 10 வீட்டு உபயோக சிலிண்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்ததுடன் விதிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து  செயல்படும் பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

Tags :

Share via