கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வெங்கையா நாயுடு

by Editor / 09-07-2022 12:53:41pm
கொரோனா  விதிமுறைகளைப் பின்பற்றி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வெங்கையா நாயுடு

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக இடைவெளி முக கவசம் அணிவது பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்வது உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via