சுற்றுலாவுக்கு வந்த இரு வாலிபர்கள் ஆற்றில் மூழ்கி பலி

by Staff / 30-10-2022 05:09:32pm
 சுற்றுலாவுக்கு வந்த இரு வாலிபர்கள் ஆற்றில் மூழ்கி பலி

குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிப்பாலம் பரளியாற்றில் சென்னையில் இருந்து சுற்றுலா வந்த 2 வாலிபர்கள் குளிக்க சென்ற போது தண்ணீர் இழுத்து சென்றது. ஒருவர் பிணமாக மீட்பு மாயமான ஒருவரை குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via