உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

by Editor / 10-07-2022 09:33:32am
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம்: விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்,உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக ரூ.1,000 உதவித்தொகை செலுத்தப்படவுள்ளது.

 

Tags : Today is the last day to apply for Rs.1,000 scholarship for female students studying higher education

Share via