அவசர நிலையை பிரகடனம் செய்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

by Editor / 13-07-2022 04:42:09pm
அவசர நிலையை பிரகடனம் செய்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். இலங்கை அதிபர் கோட்டாபய பதவி விலகாமல் மாலத் தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில் போராட்டம் நீடித்துள்ளது.

 

Tags :

Share via