நாவல் பழத்தால் கைதிகளுக்கும்- சிறை காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் -

by Editor / 14-07-2022 03:26:45pm
நாவல் பழத்தால் கைதிகளுக்கும்- சிறை காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் -

சிவகங்கை மாவட்டம் பழையனூர் காவல் நிலையகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான சந்திரகுமார் மற்றும் அருண்குமார் ஆகியோர்  சிறை வளாகத்திற்குள்  உள்ள நவால் பழ மரத்தில் இருந்த   நவால்  பழங்களை கல் எறிந்து பறித்த போது சிறை காவலர்கள்  பழங்களை பறிக்கக் கூடாது என கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வசந்த கண்ணன் பேச்சு வார்த்தை நடத்தி சிறைக்குள் அடைத்தனர்.இதனால் சிறை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

 

Tags : Argument between inmates and prison guards due to novel fruit -

Share via