வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் மீட்பு

by Editor / 16-07-2022 01:10:54pm
வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் மீட்பு

டெல்லியில்  ஜாப்ராபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் 40 வயதான கணவர் தனது மனைவியையும் இரண்டு மகள்களையும் சுற்றிக் கொண்டு தன்னையும் சுட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியால் இந்த முடிவை எடுப்பதாக ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

 

Tags :

Share via