வனப்பகுதி குளத்தில் தவறி விழுந்த 6 யானைகள் பத்திரமாக மீட்டனர்.

by Editor / 17-07-2022 02:28:50pm
வனப்பகுதி குளத்தில் தவறி விழுந்த 6 யானைகள் பத்திரமாக மீட்டனர்.

அசாம்  மாநிலம் நாக்பூரில் வனப்பகுதியில் குளத்தில் தவறி விழுந்து தத்தளித்த 6 யானைகளை வனத்துறையினர் மீட்டனர் வனப்பகுதியில் வெட்டப்பட்ட குளத்தில் 6 யானைகள்  விழுந்தன கரைக்கு திரும்ப முடியாமல் தண்ணீரில் தத்தளித்த யானைக் குட்டிகளை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டதால் குழிதோண்டி யானைகளை வெளியே வரக் கூடிய வகையில் பாதை அமைத்து பத்திரமாக மீட்டனர்.

 

Tags :

Share via