.ஒளிப்படக் காட்சியை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

by Admin / 09-06-2022 10:33:32pm
.ஒளிப்படக் காட்சியை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.
 இன்று தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தமாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44 வது செஸ்ஒலிம்பியாட்  ஜிலை 28ல் நடைபெறயிருக்கும்  போட்டியை நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முடிவு படி.ஜலை 28 ல் நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடக்க விழா நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.அதன் பின்னர் சென்னை பெரு நகர மாநகராட்சி கட்டிடமானரிப்பன் மாளிகையில் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை வெளியிட்டு ,ஓளிறும் காட்சியில் கவுன்டவுன் 50என்ற  எழுத்து மிளிரும்படி காட்சியினை  பொதுமக்கள்    கண்டுகளிக்குமாறு காட்சிபடுத்தப்பட்டுள்ளது .ஒளிப்படக் காட்சியை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.
 

Tags :

Share via