கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

by Editor / 18-07-2022 12:45:45pm
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

பாதிக்கப்பட்ட பள்ளியின் மாணவர்களை அருகேயுள்ள அரசுப்பள்ளிகளில் சேர்க்கலாமா என ஆலோசனை - 

இன்று வருகின்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை .

மாணவர்களின் தற்கொலையை தடுக்க கவுன்சிலிங் கொடுக்கப்படும்.

இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - மகேஷ் பொய்யாமொழி.

 

Tags :

Share via