சிவகங்கையில் கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்ட தாக கூறி பாஜக பிரமுகர் சண்டை இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதி

by Editor / 18-07-2022 01:10:10pm
சிவகங்கையில் கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்ட தாக கூறி பாஜக பிரமுகர் சண்டை இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பாஜக பிரமுகர் மற்றும் பெண்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் வீடியோ சமூகத்தில் வைரலாகி வருகிறது. சக்திகோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பாஜக நகர பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். அங்கு பாஜக கொடிக்கம்பம் சேதப்படுத்தபட்டா தொடர்பாக அப்பகுதி பெண்களுக்கு சுப்பிரமணியனுக்கும் வாக்குவாதம் நடைபெற்று. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர் இதில் 2 பெண்கள் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via