மலேசியாவிற்கு கடத்தப்பட்ட சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள்

by Editor / 19-07-2022 01:47:44pm
மலேசியாவிற்கு கடத்தப்பட்ட சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள்

ஆப்ரிக்காவில் இருந்து மலேசியாவிற்கு கடத்தப்பட சுமார் நூற்றி நாற்பத்தி நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.செழுங்க்கூர்  துறைமுகத்துக்கு வந்த கப்பலின் ஆபத்தான பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டிருந்த மூன்று கண்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது 6 ஆயிரம் கிலோ யானை தந்தங்கள்   இருந்துள்ளன இது தவிர காண்டாமிருகக் கொம்பு எலும்புகள் எரும்பு தின்னி செதில்கள் என 144 கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய கடத்தல் நடந்துள்ளது தெரியவந்தது

 

Tags :

Share via