ரவுடி என்கவுண்டர்விளக்கமளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

by Editor / 19-10-2021 09:38:05am
 ரவுடி என்கவுண்டர்விளக்கமளிக்க  மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி திருமலையா புரத்தைச் சேர்ந்த துரைமுருகன் மீது 7 கொலை வழக்குகள் உட்பட 35க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.

 

Tags :

Share via