தொண்ணூற்று எட்டு வயதில் முதுகலை பட்டம் விடாமுயற்சியுடன் மீண்டும் சாதித்த முதியவர்

by Editor / 20-07-2022 11:50:25am
தொண்ணூற்று எட்டு வயதில் முதுகலை பட்டம் விடாமுயற்சியுடன் மீண்டும் சாதித்த முதியவர்

 இத்தாலியைச் சேர்ந்த கியூசெப் பெட்டேர்னோ  என்பவர் தனது 98 வயதில் முதுகலை பட்டம் பெற்று மீண்டும் சாதித்துள்ளார். வறுமை காரணமாக தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய  கடற்கரை ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இளம் வயதில் தவறவிட்ட படிப்பை  வயதான காலத்தில் மீண்டும் தொடர நினைத்தர்  அதற்கான கல்லூரி சேர்ந்து கடந்த  2020ஆம் ஆண்டு பலெர்மோ பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற வரலாற்று மற்றும் தத்துவப் பாடப்பிரிவில் தற்போது முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

Tags :

Share via