அரசு பணியாளா் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 1 2022 தேரவுக்கான அறிவிப்பு

by Admin / 21-07-2022 09:33:01am
அரசு பணியாளா் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 1 2022 தேரவுக்கான அறிவிப்பு

அரசு பணியாளா் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 1 2022 தேரவுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது

.பதவிகள்:

துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ்நாடு பொதுப் பணியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், 

 விண்ணப்பிக்க  w. w. w. tnpsc.gov.in  அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் 21.07.2022 முதல் 22.08.2022 வரை பதிவு செய்யலாம்.

 

Tags :

Share via