குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிரிவுபசரா விழா பதவிக்காலம் நிறைவு பெற்று விடைபெறும்

by Editor / 22-07-2022 01:41:25pm
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிரிவுபசரா விழா பதவிக்காலம் நிறைவு பெற்று விடைபெறும்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி இன்று பிரிந்து விருந்துபசாரம் செய்கிறார். முழுமையான 5 ஆண்டுகள் பதவி காலத்தை நிறைவு செய்து வரும் 24ஆம் தேதி உடன் பதவியில் இருந்து விடைபெறுகிறார். ராம்நாத் கோவிந்த் இன்று மாலை டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அவருக்கு பிரிவுபசார விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி கடந்த ஜூலை 13-ஆம் தேதி மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவரை சந்தித்து உள்ளார்.

 

Tags :

Share via