நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் தொடர் இந்தியா சார்பில் மேலும் ஒரு மகளிர் அணி பங்கேற்கும் என அறிவிப்பு

by Editor / 22-07-2022 02:35:41pm
நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் தொடர் இந்தியா சார்பில் மேலும் ஒரு மகளிர் அணி பங்கேற்கும் என அறிவிப்பு

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 5 பேர் கொண்ட மேலும் ஒரு மகளிர் அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 187 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடர் வருகிற 28-ஆம் தேதி முதல் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிகளில் நடைபெற உள்ளது .சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதற்காக தமிழக அரசு சார்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via