by Admin /
24-07-2022
03:56:51pm
அமெரிக்கா ஒரிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டிகளின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார் . இ து உலகதடகள போட்டிகளில் இந்தியா 19 ஆண்டுகளுக்கு ப் பிறகு பதக்கம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது .2003 க்கு பிறகு நீரஜ் இப்பதக்கம் வென்று தந்திருக்கிறார் .பிரதமர் மோடியும் நீரஜ் சோப்ராவிற்கு வாழ்தையையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
Tags :
Share via