ஈரானில் கொட்டி தீர்த்த கன மழையால் சிக்கி 27 பேர் பலி

by Editor / 24-07-2022 04:08:22pm
ஈரானில் கொட்டி தீர்த்த கன மழையால் சிக்கி 27 பேர் பலி


ஈரானின் தெற்கு மாகாணம் பாரக்ஸ்  கொட்டி தீர்த்த கனமழையால் 27 பேர் உயிரிழந்தனர்.ராவுட் பால்  நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கார்கள் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன ஏறத்தாழ 10 கிராமங்களை வெள்ளம் மூழ்கடித்து நிலையில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 55 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட தாகவும் மீட்பு படை தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ள நீரை விட்டு வெளியேற முடியாமல் தத்தளித்த அவர்களையும் மீட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via