பூஜைகள் உரிய நேரத்தில் நடக்கவில்லை

by Editor / 24-07-2022 05:46:46pm
  பூஜைகள் உரிய நேரத்தில் நடக்கவில்லை

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக் குழு நோட்டீஸ்

பக்தர்களின் 28 குற்றச்சாட்டுகள் குறித்து 15 நாளில்  விளக்கமளிக்க தீட்சிதர்களுக்கு உத்தரவு குற்றச்சாட்டுகள் :

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் 
 

 

Tags :

Share via