ஆவடி அருகே போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை..

by Editor / 25-07-2022 11:07:27pm
ஆவடி அருகே போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை..

ஆவடி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றியவர் திருநாவுக்கரசு  இவருக்கு திருமணமாகி மனைவி ஒரு மகள் ஒரு மகன் இருக்கும் நிலையில் திருநாவுக்கரசு மதுப்பழக்கம் இருப்பதால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாக கூறப்படுகின்றது. இதனால் தனது மனைவி பிரிந்து கடந்த மூன்று தினங்களாக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.இதனால் மன உளைச்சலில் இருந்த திருநாவுக்கரசு வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து ஆவடி டாங்க் பேக்டரி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Suicide by police near Aavadi..

Share via