லடாக் மலை சிகரத்தில் 12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடி ஏற்றம்

by Editor / 27-07-2022 03:40:36pm
லடாக் மலை சிகரத்தில் 12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடி ஏற்றம்

நாட்டின் 75வது விடுதலை மகாத்மா முன்னிட்டு இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அட்டாக் மலை சிகரத்தில் 12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்கள். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுவோம் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via