அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு வெள்ளத்தில் சிக்கிய யானை

by Editor / 02-08-2022 01:44:16pm
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு வெள்ளத்தில் சிக்கிய யானை

கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு பில்லபார என்ற இடத்தில் ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கியுள்ள யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : An elephant caught in flood waters at Athirappalli falls

Share via