மதுபாட்டில்களை காலில் கட்டிக்கொண்டு சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
நெல்லைமாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றதை முன்னிட்டு வனத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது அதில் மது பாட்டில்கள் புகையிலை பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் கோவிலுக்கு வந்த நபர்களில் சிலர் மது பாட்டில்களை காலில் கட்டிக்கொண்டு கோவிலுக்கு செல்ல முயன்ற வீடியோ மற்றும் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags : The footage of him carrying liquor bottles on his legs went viral on social media