ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர் சடலமாக மீட்பு
டெல்லியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் 30 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது. எப்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து பயன்படாமல் உள்ள ஆழ்த்துணை கிணறுகளை மூட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :