ஜெயக்குமார் தோட்டத்தில் மூன்றாவது நாளாக டிஎஸ்பி தலைமையில் போலீசார் சோதனை..

by Staff / 08-05-2024 12:53:44pm
ஜெயக்குமார் தோட்டத்தில் மூன்றாவது நாளாக டிஎஸ்பி தலைமையில் போலீசார் சோதனை..

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரசுத்தூபுதூர் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே பி கே ஜெயக்குமார் இறந்த மர்மம் குறித்து நேற்று அவர் எழுதிய முதல் லெட்டரில் 10 பேரையும் இரண்டாவது கடிதத்தில் 26 பெரும் சம்மன் அனுப்பி  போலீசார் தனித்தனியை விசாரணை நடத்தினர் .இந்த நிலையில் தற்போது மூன்றாவது நாளாக அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் அவர் இறந்த இடம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் டிஎஸ்பி தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் சோதனை செய்து வருகின்றனர் வேற ஏதாவது தடயங்கள் கிடைக்குமா இல்லை அவர் அவர் இறந்ததும் மர்மமாக இருக்கிறது அவர் காணாமல் போன பிறகு அவர் செல்போன் கிடைக்கவில்லை எதனால் தோட்டத்து பகுதியில் செல்போனை தேடி வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்..

 

Tags :

Share via