பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிக்கு காவலர் பாலியல் தொந்தரவு

by Editor / 04-08-2022 12:12:16pm
பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிக்கு காவலர் பாலியல் தொந்தரவு

செங்கல்பட்டு  மதுராந்தகம் அடுத்தமுதுகரையை கிராமத்தை சேர்ந்த சதீஷ்-35  இவர் சென்னையில் உள்ள மவுண்ட் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார் இவர் நேற்று பணி முடித்து விட்டு சென்னையில் இருந்து பேருந்தில் வீடு திரும்பும் பொழுது முன்னாள் அமர்ந்திருந்த கீழ கண்ட கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் தாய் அளித்த புகாரின் பேரில் மதுராந்தகம் காவல் நிலையத்தில் போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து காவலரை சிறையில் அடைப்பு

 

Tags :

Share via