தேசிய அளவிலான தரவரிசையில் இடம் பிடித்த உயர்கல்வி நிறுவனங்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
தேசிய அளவிலான தரவரிசையில் இடம் பிடித்த உயர்கல்வி நிறுவனங்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
இந்தியாவிலேயே முதல் 10 இடங்களில் வந்திருப்பது மிகப்பெரிய சாதனை,இதன் மூலம் தமிழ்நாட்டின் பெயரை வெளியில் கொண்டு வந்துள்ளீர்கள்
தமிழ்நாட்டில் உயர்கல்வியின் அடித்தளம் சிறப்பாக இருக்கிறது;
மிகச்சிறப்பாக செயல்பட்டு, சர்வதேச அளவில் சிறந்த அடையாளம், பெருமையைப் பெற்றுள்ளது சென்னை ஐஐடி
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், சென்னை ஐஐடி.,யுடன் இணைந்து செயல்பட வேண்டும்
தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பல நல்ல விஷயங்கள் மேலோங்கியுள்ளன ; அவற்றை பின்பற்றலாம்
தனியாருடன் இணைந்து செயல்பட அரசு முன்வர வேண்டும்
Tags :