பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைக்கப்படும் அமைச்சர் ரகுபதி

by Editor / 04-08-2022 04:53:27pm
பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைக்கப்படும் அமைச்சர் ரகுபதி


மெரினாவில் வங்கக் கடலுக்கு கலைஞர் கருணாநிதியின் நினைவாக 134 அடி உயரத்தில் அவரது பேனாவுக்கு சிலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாளையங்கோட்டை சிறைச்சாலை கருணாநிதி அடைக்கப்பட்டிருந்தது. நினைவு கூறும் வகையில் அங்கு ஒரு நினைவுச்சின்னம் அமைக்க இருப்பதாக சிறையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via