அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கோரிக்கையை ஏற்று அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றால சாரல் திருவிழா துவக்க விழவில் நேற்று வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்தார் அவரது கோரிக்கையை ஏற்று தற்பொழுது பழைய குற்றாலம் ஐந்தருவி புலியருவி சிற்றருவி ஆகிய அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
Tags :