ஐதராபாத்தில் கொட்டி தீர்த்த கன மழை வெள்ளத்தில் நீந்தியபடி சென்ற வாகனங்கள்

by Editor / 09-07-2022 12:18:50pm
ஐதராபாத்தில் கொட்டி தீர்த்த கன மழை  வெள்ளத்தில் நீந்தியபடி சென்ற வாகனங்கள்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கின வாகனங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் நீந்திய படியே சென்றன. இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது இதற்கிடையில் மாநிலத்தில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via