நெருங்கும் பண்டிகை காலங்களில் கோரணா பரவும் அபாயம் நிபுணர்கள் எச்சரிக்கை

by Editor / 09-08-2022 12:41:40pm
நெருங்கும் பண்டிகை காலங்களில் கோரணா பரவும் அபாயம் நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் நிலையில் பண்டிகை காலம் துவங்க உள்ளதால் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டெல்லி கேரளா தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வரவிருக்கும் குளிர் காலத்தில் தொற்று பரவ அதிகரிக்கும் அபாயம் உள்ள நிலையில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளி பின்பற்றி பண்டிகைகளை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டுமென்றும் மழைக்காலத்தின் போது சளி இருமல் போன்றவற்றை வைரஸ் தொற்றுக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via