அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்

by Editor / 10-08-2022 12:27:41pm
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட  நீதிமன்றத்தில் ஆஜர்

திருச்செந்தூரில் தேர்தல் சம்பந்தமாக ஏற்பட்ட  மோதல் தொடர்பான வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தூத்துக்குடியில் மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

 

Tags :

Share via