.கட்சிக்கு விசுவாசமாக உழைக்கின்றவர்கள் யாரும் ஒருநாள் உயர்ந்த பதவியைப் பெற முடியும் இ பி எஸ்
கட்சிக்கு விசுவாசமாக உழைத்தவர்கள் யாரும் என்றைக்காவது ஒருநாள் உயர்ந்த பதவியைப் பெற முடியும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.காஞ்சிபுரத்தில் பேசிய அவர் அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் கூட எம்பி எம்எல்ஏ பதவிக்கு வரமுடியும் என்றார்
Tags :