இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தங்களது நாட்டில் அடைக்கலம் கோரவில்லை தாய்லாந்து அரசு

by Editor / 11-08-2022 03:58:04pm
 இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தங்களது நாட்டில் அடைக்கலம் கோரவில்லை தாய்லாந்து அரசு

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரிலிருந்து நாளை தாய்லாந்து சென்று தஞ்சம் அடைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தங்களது நாட்டில் அவர் அடைக்கலம் கோரவில்லை என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது .தாய்லாந்து வருவதற்கு கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்ததாகவும் அவர் வருவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via