நெல்லையில் நாராயண சுவாமி கோவில் ஆடித்திருவிழா பக்தர்களுக்கு அன்னதானம்

by Editor / 12-08-2022 01:39:18pm
நெல்லையில் நாராயண சுவாமி கோவில் ஆடித்திருவிழா பக்தர்களுக்கு அன்னதானம்

முக்கூடலில் உள்ள நாராயண சுவாமி கோவில் ஆடித் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வில் நாராயணர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து அப்பகுதியில் இளைஞர்கள் இணைந்து பக்தர்களுக்கு சுமார் 8000 பரோட்டாக்கள் தயாரித்து  தானமாக வழங்கினர்

 

Tags :

Share via