மதுரையில் கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழா கோலாகல கொண்டாட்டம்
மதுரையில் இரு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கள்ளழகர் கோவில் ஆடிப்பெருக்கு தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆடித் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்று. மதுரை மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் தொடர்ந்து இரவு பூ பல்லாக்கு பவனி நடைபெற உள்ளது.
Tags :