31ஆம் தேதி முற்றுகை போராட்டம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

by Editor / 26-05-2022 10:48:34am
 31ஆம் தேதி முற்றுகை போராட்டம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கான வரியை குறைத்த நிலையில் தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை.இந்த நிலையில் தமிழக அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் 72 மணி நேரம் கெடு கொடுப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கெடு முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி வரும் 31ஆம் தேதி முற்றுகை போராட்டம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

 

Tags : Siege protest on the 31st - Tamil Nadu BJP leader Annamalai

Share via