ஓடும் ரயிலில் பயணிகளிடம் குடிபோதையில் தொல்லை சி ஆர்பி எப் வீரர் கைது
ரயில் பயணி ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டதை வைத்து ஓடும் ரயிலில் குடிபோதையில் பயணிகளைஆபாச பேசி தொல்லை கொடுத்த சி ஆர்பி எப் நேற்று வீரர் முன்தினம் பயணம் செய்த என்ற பயணி தங்கள் பயணம் செய்யும் பெட்டியில் குடிபோதையில் ஒரு நபர் ஆபாச வார்த்தைகளால் திட்டி தங்கள் மீது எச்சில் உணர்ந்ததும் மிகுந்த தொல்லை கொடுப்பதாக புகைப்பட ஆதாரத்துடன் தெற்கு ரயில்வே மற்றும் தமிழக காவல்துறை குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்தார் இதனை அறிந்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே காவல்துறைக்கு உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் சென்னை வந்த குருவாயூர் விரைவு ரயிலில் எஸ் சோதனையிட்ட எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் அங்கு சக பயணிகளுக்கு தொல்லை கொடுத்ததாக முறையில் நடந்துகொண்ட நபரை கைது செய்தனர்.
Tags :