8 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வழங்கினார்.

by Admin / 27-08-2022 08:14:47pm
8 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வழங்கினார்.

காவல்துறை  சார்பில்  பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 912 பேருக்கு கருணை  அடிப்படையில்   தகவல் பதிவு  உதவியாளர்/  காவல்   நிலைய  வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன  ஆணைகளை வழங்கிடும்  அடையாளமாக 8 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வழங்கினார்.

 

 

 

Tags :

Share via